Posted on December 25, 2011 by muthukumar
*தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.
*மூளை:
மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு
எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை
தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணு
க்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல் கள் செயலி ழக்க இது தான் காரணம்.
*கண்: பத்திரிக்கை
படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண் களை இடுக்கி,
பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று
புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.
*குரல் : தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக் கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு
பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.
*இருதயம் :
ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய
பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40
வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப் புகளுக்கு ரத்தம்
பாயும் வேக மும் குறைகிறது.
குடல்:குடலுக்கு
55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப் போது குடல், கல்லீரல், சிறுகுடல்,
இரைப்பையில் ஜீரணத்துக்கா ன நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால்,
அஜீரணம்,
வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.
*நுரையீரல்: 20
வயது வரை தான் முழுவீச்சில் இயங் கும். அதன்பின், இடுப்பு எலும்பு பகுதி
நெருக்கிக்கொள் ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு, உள்ளிழுத்து
வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூர ம் நடந்தால்
மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.
*கல்லீரல் : இந்த
ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது.
குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.
*தசைகள் : முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை
*தோல் : தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனம டைய ஆரம்பிக்கும்.
No comments:
Post a Comment