Lord Siva

Lord Siva

Thursday 25 August 2011

அழகு குறிப்பு – அழகிய கூந்தலுக்கு . . .

அழகு குறிப்பு – அழகிய கூந்தலுக்கு . . .

தலை முடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி பின் தலையில்பொடுகு,புண்,அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது..
உலர்ந்த ஆரஞ்சு தோல்-50 கிராம், வெந்தயம்-50 கிராம், பிஞ்சு 
கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ…
எல்லாவற்றையும் கலந்து நன்கு காய வைத்து பின் அரை த்துக் கொள்ள வேண்டும்.

இதை வாரம் இரு முறை தலை யில் நன்றாகத் தேய்த்துக் குளி த்து வந்தால் பொடுகு, புண், அரி ப்பு போவதுடன் தலை யும் சுத்த மாகும். மேலும் கூந்தல் வாசனை யாகவும், பளபளப்பாகவும் மா றும்.
செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத் துத் தலைக்குக் குளிக்க, தலை முடி மூலிகை குளியல் போல மிகவும் வாசனையுடன் இருக்கு ம். இதைபோட்டு குளித்த பிறகு எண்ணெய், சீயக்காய் எது வும் தேவையி ல்லை. கூந்தலும் சுத்தமாகிவிடும்.

No comments:

Post a Comment