Lord Siva

Lord Siva

Sunday 21 August 2011

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

ல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக் கியத்தைச் சீர்குலைக்கும்.
ஆரோக்கியமே மூலதனம்
தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப் போ க்கில் தம்பதியர்கள் தாங்களா கவே நிர் ணயம் செய்து கொள் வது முக்கி யம். உறவுக்கு முன் இனிமை யான உரையாடலும், உணர்வுப் பறிமாறலும், முன் விளையாட லும்உறவு முழுமைபெற உதவும்.
கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற் றொருவர். புரிந்து கொள்ள வேண்டும். இப் படிப்பேசினால் அநாக ரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என் று எண்ணத் தேவையில் லை. இருவரது விருப் பங்களில் ஆரோக்கிய மான அனைத்துமே, சுக மான அனைத்துமே பாலிய ல் வாழ்க்கை நெறிப்படி சரியா னதுதான்.
ஊட்டச்சத்து உணவுகள்
அன்றாட உணவில் ஊட்ட ச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்ட மின்கள், தாதுப்பொரு ட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுக ளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன் றவற்றையும் உண்ண வேண்டும். தாம்பத்தியத்தின் தொடர் வெற்றிக்கு கண வன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஆழ்ந்த மன பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குள் உடலுறவு கொள்வது கூடாது. இத னால் மூட்டுவலி உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறு களும் ஏற்படும். எந்தச் சந்தர்ப்ப த்திலும் பாலியல் சக்தி யைப் பாதிக்கக்கூடிய மருந்துகளை உண்ணக்கூடாது.
சரியான அலைவரிசை
அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளால் கணவன் மனைவியரிடையே கரு த்து வேறுபாடுகள், மனச் சோர்வுகள், மன இறுக்க ங்கள் போன்ற வை ஏற்படுவது இயல்பது. அது இல்லற த்தை பாதி க்கக் கூடாது. பரஸ்பரம் புரிந்துகொண்டு பேசித் தீர்க்க வேண்டும். மன ஒற் றுமை ஏற்படாமல் உடல்க ளால் மட்டும் இணைய முயற்சிப்பது நல்லதல்ல.
தம்பதியரிடையேயான தாம்பத்திய தாகம் ஒரே அலைவரி சையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண் ணுக்கு விருப்பமில்லாதபோது தொ ல்லை தரக்கூடாது என்றெண்ணு வதால் விருப்பத்தை தள்ளிப் போடு கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது இயற்கையே.
எனவே பெண்கள் ஆண்களின் மன நிலையறிந்து இயன்றளவு தங்க ளை சரிசெய்துகொள்ளுவது இல் லற த்தை இனிக்கச் செய்யும். அடிக் கட உடலு றவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. ஆண்கள் அவர்களது விருப் பம் அறிந்து உதாசீனப் படுத்தாமல் ஒத்துழைப்பு தரவேண்டும்.
அச்சம் தேவையில்லை
வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய் விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல. பரஸ்பர மன விருப்பம், தேவை அறிந்து உடல் எழுச் சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற் கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணை ப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.

No comments:

Post a Comment