Lord Siva

Lord Siva
Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts

Thursday, 16 February 2012

மூன்றுவித பாலுறவுகள்..!!


செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகின்றன. ஒரே சமயத்தில் மூன்று அனுபவங்களும் ஒன்றுசேரலாம்.. அல்லது தனித் தனியாக நடை பெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர் ச்சியாகக் கூட நடைபெறலாம்.
செக்ஸில் முதல் வகை
முதலாவது செக்ஸ் என்பது இனப்பெருக்க ம் செய்வதற்கானது. இது எளிமையானது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ரூடிளி; சாதார ணமாக நடப்பது. மனித வாழ்க்கை யில் இன்பபெருக்கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறை வான எண்ணிக் கையில் நடைபெறுகிறது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப்பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமான சூழல் இருந்தால் அது வளர்ச்சிய டையும். இது நவீன அறிவிய ல் வளர்ச்சியடைந்த சூழலில் செயற்கை கருவுறுதல் நிகழ் ச்சிக்கு சமமாகும்.ரூடிளி; இமமாதிரியான கருத்த ரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமு ம் வரவேற்பதில்லை., கார ணம் மக்கள் தொகைப் பெரு க்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டுள்ள காதலர்களும், விதவையான வர்கள், திருமணமாகாமல் தனியாக வாழ்பவர்கள் என்ற அனை வரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.,
செக்ஸில் இரண்டாவது வகை
செக்ஸ் என்பது காதலை வெளி ப்படுத்தும் ஒரு வழி., காதலர்க ளுக்கு இடையே கொஞ்சல் வார் த்தைகளும் ஊடல்களும் இருந் தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டு இணையும்பொழுது காதலின் உன்னதமானவை. செக் ஸ்க்குத் திருமணம் அவசியம் என்பது சமூகக் கண்ணோட்டத் தில் பார்க்கப்படும் விஷயமா கும். ரூடிளி ; மற்றப்படிஇ திருமணம் செய்தால்தான் செக்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகும். ஆனால், இன்றைய இளம் காதலர்க ளுக்கிடையே, காதலைவிட காமம் முன் நிற்பதால் காதல் பாலு றவாகி நமது சமூகத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்துகிறது.,
செக்ஸில் மூன்றாவது வகை

இந்த வகைப் பாலுறவை உலகம் முழுவ தும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற் றப்பட்டது. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர் மனதி ற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறிப்பாக 25 வயதுக் குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட்டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும் பொழு து போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இது கள்ள உறவாக வயது வித்தியாசத்துடன் நடைபெறுகிற து. மேலும் உறவுமுறைகளை மீறியும் பாலுணர்வு வேட்கை. மனிதர் களை வேட்டையாடிக்பொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா விலங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்றன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படு கிறது செக்ஸ் என்பது சந்தோ ஷமான விஷயமாகும். ஆனா ல், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.
செக்ஸில் முழுமையான இன் பம் பெறுவது எப்படி?
செக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவது எளிது. அதற்கு செக்ஸில் குறைந்தப்பட்ச தெளிவு இருக்க வேண்டும். இன்றைய நவீன உலகி ல், இரண்டு சக்கர வாகனங் கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக் கப்படுகிறது. ஆனால் எல்லோரிடத்திலும் இருக் கும் பாலுறுப்புகளை எப்ப டிப் பயன்படுத்துவது என்பது குறித்து கற்றுத் தருவதில் லை. எல்லாம் மறைமுக மாக, ஒரு வித பரவசத்து டன் செக்ஸ் பார்க்கப்பட்டு வருகிறது. இது தவறு, இனப் பெருக்கத்தைப் பற்றி பள்ளியில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்க பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என்பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக் கு வீணான கற்பனைகளை, கட்டு க் கதைகளைத் தவிர்க்க உதவும். மேலும் செக்ஸ் தொடர்பான பிரச் சினைகளை ஆண், பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன் று பெரும்பாலான விவாகரத்துக ளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கி காரணமாக இருக்கிறது. ஆண். பெண்ணையும். பெண். ஆணையும் குற்றம் சாட்டி வருகிறார்கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்று த்தரப்பட வேண்டும்.,
செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகி றார் களா?
மலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயது க்கு வந்த ஆண் பையன்களை, அனுபவம் பெற்ற பெண்கள் அழைத்துச் சென்று எப்படி செக் ஸில் ஈடுபட வேண்டும் என்ப தைக் கற்றுத் தருகி றார்கள். அதுபோல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயி ற்சி தருகிறார்கள்; அப்படிப் பட்ட நபர்கள் அந்த சமூகத்தில் மரியா தைக்குரியவர்களாக உள்ளார் கள்.
செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்?.
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண்ணும் எந்த மாதிரியான செக்ஸ் தே வை என்பதை முடிவு செய் வது அவசியம்.. இனப்பெருக் கம் செய்வ தற்காகவா அல்லது அன்பை வெளிப்படுத்தவா அல்லது பொழுது போக்குக்காகவா என்பதில் தொளிவாக இருக்க வேண் டும். உங்களின் தேவையை முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவரும் தெளிவான எண்ணத்துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்.