Lord Siva

Lord Siva

Sunday 22 July 2012

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍வும், தாது விருந்திக்கும் . . .

Posted On July 22,2012,By Muthukumar
தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ . . .
*மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டு க் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உண ர்வு உண்டாகும்.
* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகு ம்.
*அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள்செய்து பாலில் கலந்து குடிக்கவும்.
* அமுக்கராங் கிழங்கு பொ டியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பி ட்டு வரவும்.
* படுக்கைக்கு செல்ல 3- மணி நேரத்திற்கு முன்பே 1- முழு மாதுளம் பழம் சாப்பிட வும்.
* பேரிச்சம் பழத்தோடு பாதம் , பிஸ்தா, அக்ரோட்டு ஆகியவைகளை தூய பசும்பாலோடு மிக்ஸி யில் அரைத்து தேன் விட்டு சாப்பிடவும் தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும்.   
தாது விருந்தி:
* முருங்கைப்பூவை நீர்விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசு ம்பாலுடன் கலந்து குடித்து வர வும்.
* நெய், மிளகு, உப்பு, பொன்னா ங்கண்ணிக்கீரை, அரைக் கீரை, ப லை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்து தூ ளாக்கி சாப்பிட்டுவர பழைய நிலை மைக்கு வரலாம்.
*அரசம்பழத்தை இடித்து தூளா க்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப் பிட தாது பலம் பெறும்.
* வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பத மாக வேகவைத்து தினமும் இருவேளை சாப்பிட்டுவர தாது வலி மை பெறும்.

No comments:

Post a Comment