Lord Siva

Lord Siva

Sunday 22 July 2012

பெண்களை பார்த்த‍வுடன் ஆண்களுக்கு உடலுறவு வேட்கை ஏற்படுவது ஏன்?

உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன. ஒரு வருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டு ம் என்ற வேட்கை குறைந்தோ, அல்ல து, அறவே இல்லாமலோ போய் விடுகி ன்றது.
ஆண் குறி விறைத்தல்:
ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற் கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கி ன்றது.
ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது. இதற்கு அடுத்த படியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.
ண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர் வைப் பொருள் மிகவும் பயன்படுகி ன்றது.
உடலுறவு நேரத்தில், இந்தப் போர் வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறை களில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெ டுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.
இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேர த்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன் மடங்காக, ஆண்குறியில் பெருகு வதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமா க உள்ளன.
இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத் திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாக வும் செயல்படலாம்.
ஆகவேதான், வாலிபப் பரு வத்தில் உள்ள ஓர் இளை ஞன், எழில் பூத்துக் குலுங் கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திர த்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.
ஒழுக்கசீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்நிலை ஏற்படலாம். இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.

No comments:

Post a Comment