Lord Siva

Lord Siva

Monday 27 February 2012

நீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக‌ நீங்கள் செய்ய வேண்டியது என்ன‍?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித் து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத் தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிக வும் படபடப்பாகவும், தொய்வாக வும் உள்ளீர்கள், திடீ ரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உண ருகிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்க ளால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர் கள் அதிகமாக தனியாக இருந் திரு ப்பவராக உள்ளனர்! உங்க ள் இதயம் தாறுமாறாக துடிக் கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொட ர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும் ப வேண்டும், ஒவ்வொரு முறை இரு ம்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழு த்துவிட வேண்டும், இருமல் மிக ஆழமா னதாக இருக்க வேண்டும்
 
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொ ருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச் சை இழுத்து விட்டு இருமிக் கொண் டே இருக்க வேண்டும். மூச்சை இழுத் து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக் கிறது , இருமுவதால் இருதயம் நிற்ப தில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
 
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இரு தயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனை க்கு செல்ல லாம். இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக் காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குக ளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை யும் பகிருங்கள் !!!!

No comments:

Post a Comment