Posted on February 12, 2012 by muthukumar
‘விஷயம்’ துவக்கும் முன், சலிக்கிற (சலிக்குமா!?) வரை முத்தம்
கொடுப்பவர்கள்
ஆண்களாம். அப்போ து வெட்கப்பட்டு ‘ச்ச்ச்சீ..ப் போங்க!’ என ஒதுங்குகிற
பெண்கள்.. எல்லாம் முடி ந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில்
முத்த ஆயுதத்தால் சரமாரி யாக தாக்குகின்றனர். உறவு முடிந்த பிறகு, ஆண்களை
கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். சைலன்ட்
பேச்சு, முத்தம், வாஞ்சையாய் தடவிக் கொடு த்தல் ஆகியவையும் இந்த நேரத்தில்
நடக் கிறதாம்.
ஆண்களுக்கு
அதை விட முக்கியமான வேலை இருக்கிறது. ‘விஷயம்’ முடிந்ததும் நிறைய பேர்
சிகரெட் பத்த வைக்கிறார்களாம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்
பிடுவது அல்லது கம்மென் று படுத்துத் தூங்குவது என்று சுருண்டு
விடுகிறார்களாம்.
No comments:
Post a Comment