Posted on June26, 2014 by Muthukumar
உடலுறவில் உச்சக்கட்டம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர்ஆச்சரிய அதிசய தக வல்
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப் படுவதைப் பார்த்திரு க்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப் படுவதையும் பார்த்தி ருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற் கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடி யாமல் தவிக்கும் பெண்கள் இந்த
இந்த இயந்திரம் செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.
மிகவும் சிறியது:
இந்த ஆர்கஸம் இயந்திமானது சிகரெட் பாக்கெட்டைவிட சிறிய தாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பட்டனைத் தட்டினால் உச்சநிலை
இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போ தும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.
பட்டனைத் தட்ட ரிமோட்:
இந்த இயந்திரத்தை இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத்
தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டு ள்ள இம்பிளான்ட் மெஷினு க்கு சிக்னல் போய் அது இய ங்க ஆரம்பிக்கும்.
தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டு ள்ள இம்பிளான்ட் மெஷினு க்கு சிக்னல் போய் அது இய ங்க ஆரம்பிக்கும்.
நரம்புகளைத் தூண்டி:
அதாவது உணர்ச்சி நரம்புக ளை இது தூண்டிவிட்டு, எலக் ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.
இந்த இம்பிளான்ட் மெஷி னை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.
பின்னழகில் சிக்னல் ஜென ரேட்டர்:
எத்தனை முறை வேண்டுமா னாலும்:
நமக்கு எப்போதெல்லாம் தே வைப்படுகிறதோ, அப்போதெ ல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலை யை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம்.

15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை:
தற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் ச
ரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்ப டுவதாக தகவல்கள் கூறு கிறது.
இன்னும் விற்பனைக்குவரவில் லை :